செந்தலை மையவாடியில் அதிக அளவு கோரை புல் நடக்கும் பாதை தெரியாத அளவில் வளர்த்து இருந்தது இதனை செந்தலை இஸ்லாமிய ஸ்போர்ட்ஸ் கிளப் ( SISC ) சுமார் 15 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இணைந்து மையவாடியை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர் இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய சுத்தம் செய்யும் பணி 12:30 மணி வரை நடைபெற்றது. இப்பணியை மேற்கொண்ட SISC கிளப் இளைஞர்களுக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
மேலும் ஊர் இளைஞர்கள் இது போன்ற பல ஊருக்கு தேவையான பணிகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்பது தன்னார்வலர்களின் கோரிக்கையாக இருக்கின்றது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.