புதுக்கோட்டை அருகே சின்னையா சத்திரத்தில் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காரும், சரக்கு வேனும் மோதிக்கொண்டது. இதில் சரக்கு வேனில் வந்த ஒருவரும், காரில் வந்த கலியமூர்த்தி என்பவரும் காயமடைந்தனர். அப்போது அந்த வழியாக காரில் சென்ற முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கா், உடனடியாக காரை நிறுத்தி, விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தனது கார் மற்றும் உடன் வந்த காரில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். காரில் வந்த கலியமூர்த்தி தி.மு.க. நிர்வாகி ஆவார். மாற்றுக்கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் விபத்தில் சிக்கியவர்களை மீட்ட முன்னாள் அமைச்சரின் செயலை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.
இந்த விபத்து தொடர்பாக கணேஷ் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.