மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட சூடியூர்-பரமக்குடி இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16849/16850) மானாமதுரை-ராமநாதபுரம் இடையே ரத்து செய்யப்பட்டு மானாமதுரை வரை மட்டும் இயக்கப்படும்.
அதாவது, இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 13-ந் தேதி வரை,
15-ந் தேதி, 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை,
22-ந் தேதி, 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை மற்றும் 29-ந் தேதி ஆகிய நாட்களில்
இந்த ரெயில் இரு மார்க்கங்களிலும் மானாமதுரை வரை மட்டும் இயக்கப்படும். மானாமதுரையில் இருந்து திருச்சி செல்லும் ரெயில் வழக்கமான நேரத்தில் புறப்பட்டு செல்லும்.
செய்தி சுருக்கம்: பரமக்குடி சத்திரக்குடி இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் 11/07/2023 to 29/07/2023 வரை வெள்ளி & (14 நாட்கள் மட்டும்) வண்டி எண் 16849-16850(திருச்சி - ராமேஸ்வரம் - திருச்சி) விரைவு வண்டி மானாமதுரை to ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகிறது
குறிப்பு : திருச்சி - இராமேஸ்வரம் ரயில் புதிய பாம்பன் பாலம் பணிகள் காரணமாக கடந்த சில மாதங்களாக இராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது
செய்தி சுருக்கம் (News Summary):
சத்திரக்குடி - பரமக்குடி இடையே தண்டாவள பராமரிப்பு காரணமாக, திருச்சி - இராமேஸ்வரம் - திருச்சி முன்பதிவில்லாத விரைவு ரயில் 11/07/2023 முதல் 29/07/2023 வரை வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களை கவிர மற்ற நாட்களில் மானாமதுரை வரை மட்டுமே இயங்கும். மானாமதுரையில் இருந்தே புறப்படும்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.