புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 6ஆவது புத்தகத் திருவிழா விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவா்களுக்கான ஒன்றிய அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
அனைத்து ஒன்றியங்களிலும் 3 பிரிவுகளில் பள்ளி மாணவா்களுக்கு கவிதை, பேச்சு, ஓவியம் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. அறிவியல் இயக்கத்தினா் போட்டிகளை ஒருங்கிணைத்தனா்.
புதுக்கோட்டை ஒன்றிய அளவில் ராணியாா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளித் தலைமை ஆசிரியா் தமிழரசி பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.
திருமயத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரிமளம், மணமேல்குடி, விராலிமலை, பொன்னமராவதி, கந்தா்வகோட்டை, திருவரங்குளம், அன்னவாசல் ஆகிய ஒன்றியங்களிலும் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கப்பட்டன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.