ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் விரிவாக்க பணி காரணமாக தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து எந்த எந்த ஊருக்கு பேருந்துகள் செல்லும் - வாங்க பார்க்கலாம்
சந்தை திடல் (புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது)
இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த கீழ்கண்டுள்ள வெளியூர் பேருந்துகள் 20.07.2022 முதல் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சந்தை திடலில் இயக்கப்படும் என தெருவிக்கபபட்டுள்ளது
மதுரை மார்க்கம்,
முதுகுளத்தூர் மார்க்கம்
உத்திரகோசமங்கை மார்க்கம்
அருப்புக்கோட்டை மார்க்கம்
கமுதி மார்க்கம் மார்க்கம்
இராஜபாளையம். மார்க்கம்
சிவகாசி, மார்க்கம்
விருதுநகர். மார்க்கம்
சாயல்குடி (உத்திரகோசமங்கை, பனையடியேந்தல் வழி) மார்க்கம்
பழைய பேருந்து நிலையம் (ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது)
இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த கீழ்கண்டுள்ள வெளியூர் பேருந்துகள் 20.07.2022 முதல் இராமநாதபுரம் ரயில்வே நிலையம் எதிரே உள்ள பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தெருவிக்கபபட்டுள்ளது
இராமேஸ்வரம் மார்க்கம்
திருச்சி மார்க்கம்
பட்டுக்கோட்டை மார்க்கம்
தஞ்சாவூர் மார்க்கம்
திருச்செந்தூர் மார்க்கம்
கன்னியாகுமரி மார்க்கம்
ஏர்வாடி மார்க்கம்
கீழக்கரை மார்க்கம்
சென்னை மார்க்கம்
PC Credit: Siva Prakash
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.