திருச்சி மாவட்டம் தென்னூர் அனார் பாக் தர்காவை இடித்ததை கண்டித்து நாம் தமிழர் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
திருச்சி மாவட்டம் தென்னூர் அனார் பாக் தர்காவை இடித்த சமூக விரோதிகள் மீது சட்டபடியான நடவடிக்கை எடுக்கவும், இடிக்கப்பட்ட தர்காவை புனரமைப்பு செய்யவும், அனைத்து மத வழிபாட்டு தளங்களை பாதுகாக்க தமிழக அரசை வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட பொதுக்கூட்டம் இன்று 23.07.2023 ஞாயிற்றுக்கிழமை, திருச்சி ராமகிருஸ்ணா பாலம் அருகில் மாலை 5 மணியளவில் மண்டல ஒருங்கினைப்பாளர் இரா.பிரபு, மாநகர மாவட்ட தலைவர் மு.அப்துல்லா அப்துல்லாசா, மாநகர மாவட்டச் செயலாளர் த.பிரபு தனபாலன் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹுமாயூன் கபீர் கல்வியாளர், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன், மாநில கொள்கைபரப்புச் செயலாளர் துருவன் செல்வமணி, மாநில கொள்கைபரப்புச் செயலாளர் அசுரன் சரவணன், மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அனீஸ் பாத்திமா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்த உள்ளனர்.
பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்குமாறு கேட்டுகொள்கிறோம்.
தொடர்புக்கு: 88880 11111, 63741 44126, 99430 79876
தகவல்: முகமது இபுறாஹீம், மீமிசல்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.