புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி கிளப் 8ம் ஆண்டு பணியேற்பு விழா நடைபெற்றது.
தேர்வு ஆளுநர் ஆர்.ராஜா கோவிந்தசாமி தலைமையில் கடந்த சியர்ஸ் ஆண்டு தலைவர் விகாஸ் சரவணன் அனைவரையும் வரவேற்று ஆண்டு அறிக்கை வாசித்தார்.
அறம் ஆண்டின் தலைவராக எம்.சையது பாவா பகுருதீன், செயலாளராக எஸ்.முகமது இப்ராம்ஷா, எஸ்.முருகேசன் ஆகியோருக்கு ஆளுநர் பணியேற்பு செய்து வைத்தார்.
சிறப்பு பேச்சாளர்கள் மகா சுந்நர், கண்ணதாசன், ரோட்டரி மண்டல செயலாளர் பீர்சேக், துணை ஆளுநர் ராமன் பரத்வாஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
அறம் ஆண்டின் ஆட்சி மன்ற நிர்வாகிகளாக மருத்துவர் தெட்சிணாமூர்த்தி, கான் அப்துல் கபார்கான், மருத்துவர் விஜய், ஜீவா.சீனிவாசன், முனைவர் முஜிபுர் ரஹ்மான், அப்துர் ரஹீம், நியூலுக் கணேசன், கேம்பிரிட்ஜ் அப்துல் பாரி, தெய்வரத்திணம், அப்துல் காதர், முனைவர் முபாரக் அலி, ஜாகிர் உசேன், விஜயகுமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
செயலாளர் முகமது இப்ராம்ஷா அனைவருக்கும் நன்றி கூறினார். கலந்துகொண்டவர்களுக்கு 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.