புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 125 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து தங்களது சொந்த நிதியிலிருந்து மாணவர்களுக்கு அடையாள அட்டை, பெல்ட், டை என சுமார் ரூ.20000 மதிப்பீட்டில் வழங்கினார். இதில் பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பினர் சுமார் 11 பேர் இணைந்து 125 பேருக்கு ரூ.3 ஆயிரம் மதிப்பில் டை பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சீனிவாசனிடம் வழங்கினர். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் சக்தி சேகர், பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் நிரோஷா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரமேஷ், மகளிர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கவிதா, சிவரஞ்சனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இல்லம் தேடி தன்னார்வ ஆசிரியர்கள் கலைச்செல்வி, ராதிகா, கவிதா, சிவரஞ்சனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்விற்கு வருகை தந்த அனைவரையும் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சீனிவாசன் வரவேற்று பேசினார். ஆசிரியர்கள் ஜெயஜோதி, மணி, மனோஜ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் சாமிநாதன் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.