மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோட்டைப்பட்டினம் பொதுநல இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கடைவீதியில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து பொதுநல இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் சாலிஹூ, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் அபுசாலிகு ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஆவுடையார்கோவில் பங்குத்தந்தை அருளரசு, மனித நேய மக்கள் கட்சியின் மாநில பேச்சாளர் பழனி பாரூக், எஸ்.டி.பி.ஐ மதுரை மாவட்ட தலைவர் பிலால் தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலவரத்தை தடுத்து நிறுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சுற்று வட்டார கிராம பங்கு தந்தைகள், இந்து, இஸ்லாமிய, கிறித்தவ பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். முன்னதாக கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.