கோபாலப்பட்டினத்தில் மைந்தங்காரை சுற்றுச்சுவர் அமைக்க அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ST ராமசந்திரன் M.L.A
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் மையத்தாங்கரை சுற்றுச்சுவர் அமைக்க வேண்டி அறந்தாங்கி சட்ட மன்ற உறுப்பினரிடம் ஜமாத்தார்கள் , கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று ஆகஸ்ட் 02 புதன்கிழமை மாலை 4 மணியளவில் கோபாலப்பட்டிணத்தில் முஸ்லீம்கள் மயானசுற்றுச்சுவர் தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் ₹ 5,00,000/= (ஐந்து லட்சம்) மதிப்பீட்டில் அமைக்கப்படும் சுற்றுச்சுவருக்கான பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டு அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ST. ராமச்சந்திரன் M.L.A அடிக்கடி நாட்டினார்கள்.
முன்பு கோபாலப்பட்டினம் பெரிய பள்ளிவாசலுக்கு சென்று அங்குள்ள ஜமாத்தலைவர் மற்றும் ஜமாத் உறுப்பினர்களிடம் ஆலோசனை நடத்தினார்கள்
நிகழ்ச்சியில் ஊர் ஜமாஅத் நிர்வாகிகள், ஊராட்சி நிர்வாகிகள், பல்வேறு அமைப்பு நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தோழமை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.