கோபாலப்பட்டிணத்தில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சர்புதீன் அவர்களின் மறைவிற்கு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் M.L.A






கோபாலப்பட்டிணத்தில் கம்யூனிஸ்ட் கட்சி  நிர்வாகி சர்புதீன் அவர்களின் மறைவிற்கு  குடும்பத்தினருக்கு  அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST ராமச்சந்திரன் MLA  ஆறுதல் கூறினார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம்    நாட்டானி புரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே கோபாலப்பட்டினத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி மர்ஹூம் S.M சர்புதீன் அவர்கள் கடந்த ஜூலை 23 தேதி இயற்கை எய்தினார்கள்  (மரணம் அடைந்தார்கள்)

இந்நிலையில் அண்ணாரின் மறைவிற்கு வருத்தம் தெரிவித்து அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன்.MLA‌ அவர்கள் நேற்று ஆகஸ்ட் 02 புதன்கிழமை  குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments