ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட தமிழக கடல் பகுதி வழியாக இலங்கைக்கு அவ்வப்போது கஞ்சா, பீடி பண்டல்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்துவது தொடர்கின்றது. இந்த நிலையில் இலங்கை யாழ்ப்பாணம் கடல் பகுதியில் படகு ஒன்றில் ஏற்றி கொண்டுவரப்பட்ட 90 பார்சல்களில் இருந்த 228 கிலோ கஞ்சாவை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து இலங்கையை சேர்ந்த ஒரு நபரையும் கைது செய்துள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பார்சல்கள் தமிழக கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தி கொண்டு வந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் ராமேசுவரம், ராமநாதபுரம் உளவு பிரிவு போலீசாரும் இலங்கையில் கைப்பற்றப்பட்டுள்ள இந்த கஞ்சா பார்சல்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.