இந்திய நாட்டின் 75 ம் ஆண்டுசுதந்திர தின விழா நிறைவை முன்னிட்டும்,பள்ளி மாணவர்களுக்கு சுற்றுலாவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும்,
இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க பட்டுக்கோட்டை- அதிராம்பட்டிணம் சாலையில் அமைந்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி யுவடூரிசம் கிளப் சார்பில் 12.08.2023 சனிக்கிழமை காலை பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியின் 200 மாணவர்கள் மற்றும் 15 ஆசிரியர்கள்
பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து திருவாரூர் காரைக்குடி இரயிலில் காலை 10.00 மணிக்கு புறப்பட்டு காரைக்குடி வரை ரயில் சுற்றுலா சென்று மாலை அதே ரயிலில் பட்டுக்கோட்டைக்கு திரும்பினார்கள்.
காலையில் இரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் பி.பெத்துராஜ் பட்டுக்கோட்டை இரயில் நிலைய அதிகாரி பிரின்ஸ் குமார் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி தாளாளர் வி.சுப்ரமணியன் பள்ளி முதல்வர் பி.ரமேஷ்
பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் என் ஜெயராமன் செயலாளர் வ.விவேகானந்தம் துணை செயலாளர் மு.கலியபெருமாள் செயற்குழு உறுப்பினர் ஆ.இராமமூர்த்தி உறுப்பினர்கள் வே.சுப்ரமணி சி.தைனீஸ்ராஜ் ஆகியோர் மாணவர்களுக்கு இரயில் பயணம் பற்றியும் ,பாதுகாப்பு விதிமுறைகள் பற்றியும் விளக்கம் அளித்து மாணவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்
News Credit : Pattukottai Rail Association
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.