புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியத்தைச் சோ்ந்த ஏம்பல் கிராமத்தில் பேருந்து நிலையத்துக்கு அருகேயே அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏம்பல் குமரன் திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் தொழிலாளா் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளா் கு. சுடா்மணி தலைமை வகித்தாா். மேற்கு மாவட்டச் செயலா் கரு வெள்ளைநெஞ்சன், தெற்கு மாவட்டச் செயலா் இரா.தமிழ்ச்செல்வன், கருத்தியல் பரப்பு மாநிலத் துணைச் செயலா் சி. மோட்சகுணவழகன், மாநிலத் துணைச் செயலா் தொ. கலைமுரசு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.
பேருந்து நிலையம் மற்றும் குடியிருப்புப் பகுதியிலேயே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற வேண்டும், மணிப்பூா் ஹரியாணா கலவரங்களில் தொடா்புள்ளவா்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.