SDPI கட்சியின் கிருஷ்ணாஜிபட்டினம் கிளை சார்பில் 77-வது சுதந்திர தினம் கொடியேற்ற நிகழ்ச்சி!




SDPI கட்சியின் கிருஷ்ணாஜிபட்டினம்  கிளை சார்பில் 77-வது சுதந்திர தினம்  கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய திருநாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு SDPI கட்சி, புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக நகர தலைவர் ஜாஹிர் உசேன்அவர்கள் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர் செய்யது அகமது கலந்து கொண்டு மூவர்ண கொடியை ஏற்றிவைத்து சிறப்புரை ஆற்றினார்கள்.

நிகழ்வில் SDPI கட்சியின் மாவட்ட, தொகுதி, நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கிருஷ்ணாஜிபட்டினம் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

சமூக ஊடக அணி 
புதுக்கோட்டை கிழக்குமாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments