பெண்கள் மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் புதுமையான கண்டுபிடிப்புகள், கல்விசார் சாதனைகள், சமூக சேவை, கலை மற்றும் கலாசாரம், வீரம், விளையாட்டு மற்றும் குழந்தைகள் நலன் ஆகிய துறைகளில் சிறந்த விளங்கிய 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுமையான கண்டுபிடிப்புகள், கல்விசார் சாதனைகள், சமூக சேவை, கலை மற்றும் கலாசாரம், வீரம், விளையாட்டு மற்றும் குழந்தைகள் நலன் ஆகிய துறைகளில் சிறந்த விளங்குகின்ற 18 வயதிற்குட்பட்ட தகுதியான நபர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04322-222270 மூலமோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.