கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களாக மாட்டு வண்டி மாடு ஒன்று சுற்றி திரிகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களாக மாட்டு வண்டிற்கு பயன்படுத்தக்கூடிய பெரிய கொம்பு கொண்ட மாடு ஒன்று சுற்றித் திரிகிறது.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில்,
கடந்த சில நாட்களாக வண்டி மாட்டிற்கு பயன்படுத்தப்படும் மாடு ஒன்று இங்கு சுற்றித் திரிகிறது. மாட்டின் உரிமையாளர்கள் யார் என்று தெரியவில்லை.
பெரிய கொம்புடைய மாடு சுற்றி திரிவதால் குழந்தைகள் வீட்டில் இருந்து வெளியே வருவதற்கு அச்சப்படுகின்றனர். எனவே மாட்டின் உரிமையாளர்கள் உடனடியாக அழைத்து செல்லுமாறு அப்பகுதி மக்கள் கூறினார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பள்ளி முடிந்து தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு குழந்தையை மாடு முட்டி தூக்கியது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.