புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியின் 4 வகுப்பறைகள் மொத்தம் ரூ. 12 லட்சத்தில் நவீன வசதிகளுடன் திறன்மிகு வகுப்பறைகளாக (ஸ்மாா்ட்) வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டுள்ளன.
இக் கல்லூரியில் 1997 முதல் 2020 வரை பயின்ற முன்னாள் மாணவா்கள் இதற்கான நிதிப் பங்களிப்பில் அமைக்கப்பட்ட வகுப்பறைகள் தொடக்க விழாவுக்கு, கல்லூரியின் முதல்வா் குமாா் தலைமை வகித்தாா். மின்னணுவியல் துறை விரிவுரையாளா் கே.பி. செந்தில்குமாா் வரவேற்றாா்.
பச்சலூா் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஜோதிமணி, ஊா்வணி ஊராட்சித் தலைவா் சந்திரமோகன், துறைத் தலைவா் பி. ஜெயக்குமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.