நேற்று இங்கு புதுக்குடி கிராமம் முதல் மகாசக்திபுரம் கிராமம் வரை கடல் உள்வாங்கி காணப்பட்டது. அதாவது, சுமார் 100 மீட்டர் முதல் 300 மீட்டர் தூரம் வரை கடல் உள்வாங்கி இருந்தது.
இதனை அப்பகுதி மக்கள், மாணவ, மாணவிகள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மேலும் தங்களது செல்போன்களில் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
கடல் உள்வாங்கியதால் அங்கு நிறுத்தி இருந்த நாட்டுப் படகுகள் தரை தட்டி நின்றன. இதனால் படகுகள் அனைத்தும் வழக்கமாக நிறுத்தும் இடத்தை விட்டு சுமார் 300 மீட்டர் தூரம் கடலின் உள்ளே நிறுத்தப்பட்டன.
தரைதட்டிய படகுகள்
இதே போல் ராமேசுவரம் துறைமுக கடல் பகுதியிலும் வழக்கத்திற்கு மாறாக நேற்று பல அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடலானது மணல் பரப்பாக மாறியதால் மீன்பிடி படகுகள் தரைதட்டி நின்றன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.