ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் விழா கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு பனைமரதொழிழளார் நலவாரியம்,கீரின் நீடா பசுமை அமைப்பு, நாட்டு நல பணித்திட்டம் இவளுடன் புதுக்கோட்டையில் புன்னகை அறக்கட்டளை& சீனியார் அன்பறிவகம் இணைந்து நட இருக்கிறது
புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், புன்னகை அறக்கட்டளையின் நிறுவனரும், ஆ.சே. கலைபிரபு அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் 43 கிலோ மீட்டர் கிழக்கு கடற்கரையில் கட்டுமாவடி வரும் அரசங்கரை வரை அக்டோபர் 1-ந் தேதி நடப்படவுள்ள ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணியில் திரளான மாணவ, மாணவிகளை பங்கேற்க செய்திட வேண்டும் என்பதை அறந்தாங்கி ,அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் திரு. .பாலமுருகன் அவர்கள் ., நாட்டுநல பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு .செந்தில் சார் அவர்களிடம் கடிதம் அழைப்பிதழ் அளித்த தருணம்
அதை போல் ஆவுடையார் கோவில் அரசு மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு. தமிழ்ச்செல்வன் அவர்கள் நாட்டு நல பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு குமார் ஆகியோர் சந்தித்து ஆதரவு கேட்டார்
ஆ.சே. கலைபிரபு புன்னகை அறக்கட்டளை நிறுவனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.