புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா , அமரடக்கி ஊராட்சி, அமரடக்கி அரசு உயர்நிலைப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் வழிகாட்டுதலின் படி தலைமை ஆசிரியர் திரு. பா சுந்தரபாண்டியன் அவர்கள் தலைமையில் புன்னகை அறக்கட்டளை நிறுவனர் ஆ.சே. கலைபிரபு அவர்கள் முன்னிலையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
பின்பு ஆ.சே.கலைபிரபு அவர்கள் மாணவர்களுக்கு . கூறிய அறிவுரைகள் பருவமழை தொடக்கத்தை கருத்தில் கொண்டு காய்ச்சல், அதிகமாக பரவி கொண்டு வருகிறது ஆகையால் பள்ளி மாணவர்கள் தங்கள் .கை, கால்களை சுத்தமாக கழுவிவிட்டு , பிறகு உணவு அருந்த வேண்டும். குடிநீர் தண்ணீர் காய்ச்சி அருந்த வேண்டும் என்று மாணவர்களுக்கு .அறிவுரை வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் பள்ளிதலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.