திருச்சி இரயில்வே கோட்டத்திற்கு திருவாரூர்-காரைக்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இரயில் பாதைகளில் சரக்கு தொடர்வண்டிகள் மூலம் இரயில்வே வாரியத்திற்கு இதுவரை எவ்வளவு வருமானம் கிடைத்துள்ளது வாங்க பார்க்கலாம்
திருவாரூர் சரக்கு இரயில் முனையத்தில்,
(ஏப்ரல் 2022 - மார்ச் 2023) வரையிலான நிதியாண்டில் 15 கோடியே 4 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.
(ஏப்ரல் 2023 - ஆக்ஸ்ட் 2023) வரையிலான காலத்தில் 4 கோடியே 84 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.
பட்டுக்கோட்டை சரக்கு இரயில் முனையத்தில்,
(ஏப்ரல் 2022 - மார்ச் 2023) வரையிலான நிதியாண்டில் 2 கோடியே 43 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.
(ஏப்ரல் 2023 - ஆக்ஸ்ட் 2023) வரையிலான காலத்தில் 84 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது
திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி
திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி பாதையிடையே சரக்கு ரயில் போக்குவரத்து இன்னும் தொடங்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை ரயில் ஆர்வலர் சூர்யா பிரகாஷ் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ரயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.