மணமேல்குடி ஒன்றியத்தில் 9 மற்றும் 10 ம் வகுப்பு கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு சமூக அறிவியல் பாடத்திற்கு பயிற்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி
28-10-2023 அன்று சமூக அறிவியல் பாடத்திற்கான பயிற்சியினை மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்கள் தொடங்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுநர் திருமதி அங்கையற்கண்ணி முன்னிலை வகித்தார்.
இப் பயிற்சியில் சமூக அறிவியல் பாடத்தில் மதிப்பீடுகளின் நோக்கம், தேசிய அடைவு ஆய்வு அடிப்படையிலான மதிப்பீடுகள் , பாடநூல் வினாக்களுக்கும் தேசிய அடைவு ஆய்வு வினாக்களுக்கும் உள்ள வேறுபாடுகள்,
புளூமின் வகை பிரித்தல் மற்றும் திறன் அடிப்படையிலான கேள்விகளை உருவாக்குதல் போன்ற தலைப்புகளில் ஆசிரியர்களுக்கு விரிவான பயிற்சி வழங்கப்பட்டது.
இப்பயிற்சியின் கருத்தாளர்கள் திருமதி
ரூத் பிரின்சஸ் அறிவொளி மற்றும் திரு சண்முகநாதன் ஆகியோர் செயல்பட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.