ஒவ்வொரு சமுதாயமும் தங்களின் கடந்த கால வரலாற்றை அறிந்துகொள்வதன் மூலம் நிகழ்கால வாழ்வை சீரமைத்து கொள்வதற்கும் எதிர் கால சந்ததியினரை ஊக்க படுத்துவதற்க்கும் உதவும்.
தற்கால சூழ்நிலையில் அவரவர் வரலாற்றை வரைவது காலத்தின் கட்டாயமாகும். ஆகவே அதிராம்பட்டினம் கடந்தகால சமூக, பொருளாதார, மார்க்க ரீதியான வரலாற்றை ஆய்வு செய்து ஆவணப்படுத்த ஒரு குழு முயற்சி மேற்கொண்டு உள்ளது.
அதிரை வரலாற்று ஆய்வகம் - ADIRAI HISTORY RESEARCH CENTER (AHRC) என்று பெயர் வைக்கப்பட்டு உள்ள இந்த குழுவின் தொடக்க விழா நவம்பர் 10 - வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் ஷாதுலிய்யா புதுப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதில் அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு அளிக்குமாறு கேட்டுகொண்டு உள்ளார்கள். அதிரை வரலாற்று தொடர்பான ஆவணங்கள் மற்றும் புத்தகங்கள் தங்களிடம் இருந்தால் ஆய்வகத்திற்கு கொடுத்து உதவும்படியும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டு உள்ளது.
News Credit : Adirai Pirai
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.