அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பாக அரசு பள்ளி குழந்தைகளுக்கு மழைகோட் , ஸ்நாக்ஸ்பாக்ஸ், மற்றும் இனிப்புகள் வழங்கும் விழா நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் நல்கிராமம் அரசு தொடக்கபள்ளியில் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பாக மகிழ்வித்து மகிழ்திட்டத்தின் கீழ் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழா நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியை புன்னகை அறக்கட்டளையின் மகிழ்வித்து மகிழ்திட்ட ஒருங்கிணைப்பாளர் பள்ளிவயல் மு.சண்முகராஜ்முத்து ஏற்பாடு செய்திருந்தார்
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் திரு. முத்துமாணிக்கம் ,மற்றும் திருமதி. லிதியா, திருமதி. காயத்திரி, ஆசிரியைகள் அவர்கள் தலைமையில்
புன்னகை அறக்கட்டளையின் நிறுவனர், மாநிலதலைவர் திரு.ஆ.சே.கலைபிரபு முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சித்திரவிடங்கம் திரு. பழனிதேவா தி.மு.க தெற்கு மாவட்டநெசவாளர் அணிதலைவர் தொடங்கிவைத்தார்
இந்த நிகழ்வில் புதுகைமாவட்டதலைவர் திரு.சிரஞ்சீவி , மாவட்ட செயற்குழு உறுப்பினர். திரு.ராஜ்க்குமார் ஆவுடையார் கோவில்ஒன்றிய தலைவர் திரு. பாக்கியராஜ் மற்றும் பலர்கலந்து கொண்டு வழங்கினர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.