புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி பண்டிகை கொண்டாட மாணவர்களுக்கு ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கும் கூட்டம் மற்றும் கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கும் விழா
பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் மு.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது விழாவில் மாணவர்கள் பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாட வேண்டும் பட்டாசுகளை கவனமுடன் பயன்படுத்த வேண்டும் போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன
மேலும் கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும் பாராட்டு சான்றிதழும் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களால் வழங்கப்பட்டது விழாவில் ஆசிரியர்கள் ஜெயஜோதி மணி சுவாமிநாதன் மற்றும் மனோஜ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.