புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் ஊராட்சியில் வருகிற 16/11/2023 வியாழன், 17/11/2023 வெள்ளி மற்றும் 18/11/2023 சனி ஆகிய மூன்று நாட்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே அதில் பொதுமக்கள் பங்கு பெற்று பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த சிறப்பு முகாமில் புதிதாக ஆதார் பதிவு செய்தல், ஆதார் அட்டையில் திருத்தம் செய்தல், செல்போன் எண் இணைத்தல் போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்களின் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இந்த சேவையை பெற்று பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இப்படிக்கு...
தலைவர்
ஊராட்சி மன்றம்
கோட்டைப்பட்டினம்.
தகவல்: ஆனா.அக்பர் அலி,
துணைத் தலைவர்,
கோட்டைப்பட்டினம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.