முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் ரயில்வே கேட் பகுதியில் மழையால் பல்லாங்குழி போன்று சேதமாகியுள்ளன.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் ரயில்வே கேட்டை கடந்து நாகப்பட்டினம் - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை செல்கிறது.
இதில் இப்பகுதியில் உள்ள ரயில்வே நிலையம் மற்றும் ரயில் தண்டவாளம் சமீபத்தில் காரைக்குடி - திருவாரூர் அகல ரயில்பாதை பணிகள் முடிந்து பயன் பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில் ரயில்வே கேட் இருபுறமும் உள்ள சாலையை
உயர்த்தி புதியதாக தார் சாலை போடப்பட்டது. இதில் இரு புறமும் போடப் பட்ட தார்சாலை போதிய தரமில்லாமல் போடப்பட்டதால் போட்ட சில நாட்களிலே சாலை ஆங்காங்கே பெயர்ந்து சேதமாகியது.
பின்னர் அந்த சாலையை சீரமைப்பு செய்வதும் பின்னர் சேத மாகி விடுவதுமாக உள்ள நிலையில் தற்போது இப்ப குதியில் கனமழை பெய்து வருவதால் தற்போது சாலை மழைக்கு சேதமாகி பல்லாங்குழி போன்று
காட்சியளிக்கிறது.
இதனால் விபத்துகள் தொடர்கிறது. இதன் அருகே பேருந்து நிறுத்தம், சற்று தூரத்தில் கிராம நிர்வாக அலுவலகம், கடைதெரு, மற்றும் முக்கிய சாலை கள் செல்லும் பகுதியாக இருப்பதால் அதிகளவில் மக்கள் மற்றும் பள்ளி குழந் தைகள் வந்து செல்கின்ற னர். ஆகையால் இந்த சாலையை சீரமைக்க சம் பந்தப்பட்டதுறை அதிகா ரிகள் முன் வரவேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.