தொண்டியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிய நிலையில் 100 ஆண்டுகள் பழமையான மரத்திலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்த சம்பவம் பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி வந்தனர்.
அப்போது பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹிட்டாச்சி வாகனத்தை கொண்டு ஏடிஎம் வாசலில் இருந்த 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த குதிரைகாய் மரத்தில் அரையப்பட்ட சுமை தூக்குவோர் நலச் சங்கத்தின் பெயர் பலகையை அகற்றினர்.
அப்போது மரத்திலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்க தொடங்கியது. சுமார் 10 நிமிடமாக தொடர்ச்சியாக தண்ணீர் பீச்சி அடித்ததால் பொதுமக்கள் அந்த காட்சியை ஆச்சரியத்துடன் பார்த்து வியந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.