புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாழனூர்ஊராட்சி , தாழனூர் புனித வனத்து சின்னப்பர் ஆலயம் அருகில், தாழனூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு.ஆ. முத்துக்காமாட்சி ஒன்றியகுழு உறுப்பினர் திரு. உதயம் சரண் அவர்கள் தலைமையில் தாழனூர் G.சுவின் பேக்கரி உரிமையாளர் திரு. சீனு சின்னப்பா அவர்கள், புன்னகை அறக்கட்டளை நிறுவனர் மாநிலத்தலைவர் ஆ.சே.கலைபிரபு முன்னிலை நடைபெற்றது
ஏரிக்குள் மரம் நடும் விழாவில் , ஆலமரம், அரசமரம், வாகை, அத்தி, நாவல், வேம்பு, பாதம், பல்வேறு வகைநாட்டு மரங்கள் நடவு செய்தனர்
இதில் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை தமிழ் மரம் நட்டல் திட்டதலைவர் திரு. அழகு கூத்தையா, புதுகைமாவட்டதலைவர் திரு.சி.சீரஞ்சீவி, திரு.நாகராஜன் தாழனூர் ஊர் தலைவர், திரு.ஆண்டோ டேவிட்குமார் , திரு. அ.சின்னப்பா , திரு. விஜயகாந்த் திரு. ஜெயராஜ், திரு. ஞானம், திரு.டேவிட் , திரு.சதிஷ் கண்ணன், திரு முத்துக்குமார் திரு.ராம்கி, மற்றும் நண்பர்கள் பலர் கலந்து கொண்டு நடவு செய்தனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.