மீமிசல் அருகே தாழனூரில் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பில் தமிழ் மரம் நட்டல் என்ற திட்டத்தின் கீழ் ஏரிக்குள் மரம் நடுதல்




புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாழனூர்ஊராட்சி , தாழனூர் புனித வனத்து சின்னப்பர் ஆலயம் அருகில்,   தாழனூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு.ஆ. முத்துக்காமாட்சி ஒன்றியகுழு உறுப்பினர் திரு. உதயம் சரண் அவர்கள் தலைமையில் தாழனூர்  G.சுவின் பேக்கரி உரிமையாளர் திரு. சீனு சின்னப்பா அவர்கள், புன்னகை அறக்கட்டளை நிறுவனர் மாநிலத்தலைவர்  ஆ.சே.கலைபிரபு முன்னிலை  நடைபெற்றது

ஏரிக்குள் மரம் நடும் விழாவில்  , ஆலமரம், அரசமரம், வாகை, அத்தி, நாவல், வேம்பு, பாதம், பல்வேறு வகைநாட்டு மரங்கள் நடவு செய்தனர்

இதில்  அமரடக்கி புன்னகை அறக்கட்டளை தமிழ் மரம் நட்டல் திட்டதலைவர் திரு. அழகு கூத்தையா, புதுகைமாவட்டதலைவர் திரு.சி.சீரஞ்சீவி, திரு.நாகராஜன் தாழனூர் ஊர் தலைவர், திரு.ஆண்டோ டேவிட்குமார் , திரு. அ.சின்னப்பா , திரு. விஜயகாந்த் திரு. ஜெயராஜ்,  திரு. ஞானம், திரு.டேவிட் ,  திரு.சதிஷ் கண்ணன், திரு முத்துக்குமார் திரு.ராம்கி,  மற்றும் நண்பர்கள் பலர் கலந்து கொண்டு நடவு செய்தனர்








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments