திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி வழியாக செல்லும் சென்னை தாம்பரம் - செங்கோட்டை ரயில் கல்லிடைக்குறிச்சி & கீழக்கடையம் ரயில் நிலையங்களில், நின்று செல்ல கோரி திருநெல்வேலி மக்களவைத் தொகுதி ஞானதிரவியம் MP, ரெயில்வே அமைச்சரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்து உள்ளார்.
ஏப்ரல் 08 முதல்
வண்டி எண்: 20683 & 20684 தாம்பரம் டூ செங்கோட்டை சூப்பர் பாஸ்ட் ரயிலானது விழுப்புரம் மயிலாடுதுறை திருவாரூர் திருத்துறைப்பூண்டி காரைக்குடி விருதுநகர் திருநெல்வேலி வழியாக இயக்கப்படுகிறது
திருநெல்வேலி - செங்கோட்டை வழித்தடத்தில் உள்ள
கீழக்கடையம் மற்றும் கல்லிடைக்குறிச்சி ஆகிய இரயில் நிலையங்களில், நின்று செல்ல வேண்டுமென்று, திருநெல்வேலி தொகுதி எம்பி ஞானதிரவியம் அவர்கள், ரெயில்வே அமைச்சரிடம் நேற்று நேரில் சென்று, கோரிக்கை மனுவை அளித்து உள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.