புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் ஜனவரி 07 மதுரை மாநகரில் நடைபெற இருக்கும் மதசார் பின்மை மாநாட்டின் மீளாய்வு கூட்டம் நடைபெற்றது
வெல்லட்டும் மதச்சார்பின்மை மாநாடு என்ற முழக்கத்தோடு ஜனவரி 07 மதுரையில் சங்கமிப்போம் ஜனவரி 07 மதுரை மாநகரில்
நடைபெற இருக்கும் மதசார் பின்மை மாநாட்டின் மீளாய்வு கூட்டம் இன்று SDPI புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக சிறப்பாக நடந்து முடிந்தது....
மாவட்ட செயலாளர் முஹமது சாலிஹ் அவரகள் வரவேற்பு ஆற்றினார்.... இந்த கூட்டத்தை தலைமையேற்று தலைமையுரையாக மாவட்ட தலைவர் செய்யது அஹமது அவரகளும்... சிறப்பு அழைப்பாளராக தஞ்சை மண்டல தலைவர் தப்ரே ஆலம் அவர்களும் .. SDPI கட்சியின் தமிழ் மாநில துணை தலைவர் B.அப்துல் ஹமீது அவர்களும் கலந்து கொண்டார்கள்...
மற்றும் மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் அஜீஸ் நன்றியரை ஆற்றி நிறைவு பெற்றது..... இன்றை அரசியல் நிலையில் இந்த மதசார்பிண்மை மாநாடு என்பது காலத்தின் கட்டாயம் என்பதே உண்மை.....
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.