பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நலச்சங்க கூட்டம் தலைவர் ஜெயராமன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் துணைத்தலைவர் லட்சுமிகாந்தன், செயலாளர் கலியபெருமாள், இணை செயலாளர் ராமமூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சைக்கும், பட்டுக்கோட்டையில் இருந்து மன்னார்குடிக்கும் அகல ரெயில் பாதை அமைக்க சர்வே பணிகள் முழுமையாக நடைபெற்று 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. ஆனால் பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே நிலுவையில் உள்ள பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சை மற்றும் மன்னார்குடி அகல ரெயில் பாதை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று ரெயில்வே அமைச்சகத்தைக் கேட்டுக்கொள்வது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மான நகலை தெற்கு ரெயில்வே மேலாளருக்கு அனுப்பப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.