காரைக்குடி அறந்தாங்கி பேராவூரணி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி திருவாரூர் வழியாக திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வாரந்திர சிறப்பு ரயில் 22/12/2023 முதல் 19/01/2024 வரை மேல்மருவத்தூரில் நின்று செல்லும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
வண்டி எண் 06069 /06070 திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு கட்டண விரைவு ரயில் சேவை இரண்டு மாதங்களுக்கு (10 சேவைகள்) நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 30-11-2023 முதல் 24-01-2024 வரை வாராந்திர சேவையாக இயக்கப்படுகிறது
வண்டி எண் : 06070 திருநெல்வேலி - சென்னை எழும்பூர்
வண்டி எண் : 06070 திருநெல்வேலியில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் மாலை 6-45 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை காலை 08.30 மணியளவில் சென்னை எழும்பூர் சென்றடையும்
வண்டி எண் : 06069
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி -
மறுமாா்கத்தில்
வண்டி எண் : 06068
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி - இடையே வாராந்திர சிறப்பு விரைவு ரயில் வெள்ளிக்கிழமைகளில் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 3-00 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் சனிக்கிழமை காலை 07.10 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்
சிறப்பு விரைவு ரயில் எங்கே எங்கே நின்று செல்லும் ??
திருநெல்வேலி சந்திப்பு,
கோவில்பட்டி,
சாத்தூர்,
விருதுநகர் சந்திப்பு ,
அருப்புக்கோட்டை ,
மானாமதுரை சந்திப்பு,
சிவகங்கை,
காரைக்குடி சந்திப்பு,
அறந்தாங்கி,
பேராவூரணி,
பட்டுக்கோட்டை,
அதிராம்பட்டினம்,
முத்துப்பேட்டை,
திருத்துறைப்பூண்டி சந்திப்பு,
திருவாரூர் சந்திப்பு,
மயிலாடுதுறை சந்திப்பு,
சீர்காழி,
சிதம்பரம்,
கடலூர் துறைமுகம் சந்திப்பு,
விழுப்புரம் சந்திப்பு,
செங்கல்பட்டு சந்திப்பு,
தாம்பரம்,
சென்னை எழும்பூர்
ரயில் நிலையங்களில் நின்று செல்லும்
இந்த சிறப்பு விரைவு ரயிலில்
AC Two Tier - 1
AC Three Tier - 6
SL Class - 9
GS (UR) - 4
சரக்கு பெட்டி - 1
மாற்றுத்திறனாளிகள் பெட்டி - 1 என மொத்தம் 22 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும்.
இந்த இரயில் வியாழன் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் க்கும்
வெள்ளி. சென்னை எழும்பூர் - திருநெல்வேலி க்கும் வாராந்திர இரயிலாக இயங்கும்..
மேல்மருவத்தூரில் நின்று செல்லும்
மேல்மருவத்தூர் செல்லும் பக்தர்கள் நலன்கருதி வண்டி எண் 06069 /06070 சென்னை எழும்பூர் திருநெல்வேலி வாராந்திர சிறப்பு கட்டண விரைவு ரயில்
தற்காலிகமாக
22-12-2023 முதல் 19.01.2024 வரை மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
சக்தி மாலை அணிந்து இருமுடி சுமந்து மருவத்தூர் செல்லும் செவ்வாடை பக்தர்கள் பயன்படுத்தி பயனடையலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.