தமுமுக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்
இது குறித்து தமுமுக புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட வெளியிட்டுள்ள அறிக்கையில்
பெருமழையாலும் கடும் வெள்ளத்தாளும் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய தென் மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்ய வேண்டி தமுமுக மாநில தலைமை வேண்டுகோளின் அடிப்படையில் புதுகை கிழக்கு மாவட்டத்திலிருந்து
அரிசி 5 கிலோ
ஜீனி 500 கிராம்
எண்ணெய் 500 மில்லி
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
மல்லித்தூள்
சோம்பு தூள்
சீரக தூள்
கடுகு உளுந்து
பொட்டுக்கடலை
துவரம் பருப்பு
சேமியா
மேகி
பேஸ்ட்
புலி
மெழுகுவர்த்தி
உள்ளிட்ட 600 ரூபாய் மதிப்பிலான மளிகை சாமான் 500 கிட்டுகளுடன்
உதிரியாக கீழ்க்கண்ட பொருட்கள்
பாய் 150
போர்வை 100
தலகனை 100
வேட்டி
புடவை
பிஸ்கட்
ரஷ்க்
பிரட்
குழந்தைகளுக்கான தின்பண்டம்
தண்ணீர் பாட்டில்
வெஜிடபிள் பிரியாணி 1000 நபர்களுக்கு
25 களப்பணியாளர்கள்
வேன் லாரி மற்றும் ஆம்புலன்சில்
நிவாரண பொருட்களாக சுமார் 4 லட்சம் ரூபாய்
நிவாரண நிதியாக ஒன்றரை லட்சம் ரூபாய்
உடன் கிழக்கு மாவட்ட நிவாரண பொருட்கள் மற்றும் களப்பணியாளர்களுடன் தேவையான வழிகாட்டல் மற்றும் அறிவுரையுடன் பயன துஆ ஓதி இன்று 23.12.2023 சனிக்கிழமை வாகனங்கள் ஆர்.புதுப்பட்டினத்தில் இருந்து கிளம்பி உள்ளது.
இந்த நன்கொடைகளை வாரி கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் இதற்கு இரவு பகல் பாராமல் உழைத்த உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களுக்கு வல்ல இறைவன் நற்கூலிகளை வழங்க பிரார்த்திக்கிறோம் மேலும்
பயணமும் பயண நோக்கமும் படைத்தவனின் அருள் கொண்டிருக்க பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்..
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.