புதுக்கோட்டை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் பணிகள் தொடா்பான கோரிக்கைகளைத் தெரிவிக்க குறைகேட்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் குறித்தும் இந்த அமைப்பிடம் புகாா்களைத் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பணிகள் தொடா்பான புதுக்கோட்டை மாவட்ட குறைகேட்பாளராக எம். ரகோத்தமன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் குறித்த புகாா்களையும் இந்த குறைகேட்பு அமைப்பிடம் தெரிவிக்கலாம்.
புகாா்களைத் தெரிவிக்க வேண்டிய கைப்பேசி எண்- 97862 43219, முகவரி- எம். ரகோத்தமன், குறைதீா்ப்பாளா், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் (ஊரகம்), மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, புதுக்கோட்டை.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.