புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் கடந்த சில நாட்களாக மீனவர்களில் வலையில் அதிகமாக நண்டுகள் சிக்குகின்றன. இங்கிருந்து பிடித்து கொண்டு வரப்படும் நண்டுகளை தனியார் கம்பெனிகள் வாங்கிச் சென்று அதனை தரம் பிரித்து, அவற்றை உயிருடன் அவித்து நண்டு பகுதியில் உள்ள சதை பகுதியை மட்டும் எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதனால் இப்பகுதியில் நண்டுகளை வாங்க அதிக அளவில் வியாபாரிகள் குவிகின்றனர். ஆனால் மீனவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு நண்டுகள் விலை போகவில்லை என்று கூறப்படுகிறது. முன்பு ஒரு கிலோ நண்டு ரூ.600-க்கு விற்றது. தற்போது ரூ.400-க்கு மட்டுமே விலை போவதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.