கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் கடைசி மூன்று வீதியில் சிமெண்ட் ரோடு வேலை பணிகள் தீவிரம்




கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் கடைசி மூன்று வீதியில் சிமெண்ட் ரோடு வேலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் அவுலியா நகரில் கடைசி மூன்று வீதியில்  15.12.2023 வெள்ளிக்கிழமை  சிமெண்ட் ரோடு வேலை பணிகள் ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாலையானது‌  AGMT திட்டத்தின் கீழ் 17 லட்சம் மதிப்பில்  ஒரு சாலையின் அளவு 132 மீட்டரில் 
அமைக்கப்படுகிறது 

விரைவில் சாலை பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது



















எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments