இது குறித்து குர்ஆன் ஹதீஸ் தாஃவா குழு நடத்தும் செய்திக்குறிப்பில்
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே அல்லாஹ்வின் மார்க்கத்தை,மறுமை வாழ்வை நினைவூட்டும் விதமாகவும் இஸ்லாத்தில் இருக்கும் சந்தேகங்களை போக்குவதற்கு முயற்சிக்கும் விதமாகவும் பயான் நிகழ்ச்சியும் கேள்வி பதில் நிகழ்ச்சியும் கோபலப்பட்டினம் குர்ஆன் ஹதீஸ் தாஃவா குழுவின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் மௌலவி.அப்பாஸ் அலி (பேராசிரியர்.மர்யம் பெண்கள் அரபிக் கல்லூரி-மதுரை) அவர்கள் கலந்து கொண்டு மரணமும் மறுமையும் என்கிற தலைப்பில் மார்க்க சொற்பொழிவும் நமக்கு ஏற்படும் மார்க்கம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்கள்.
நபிமொழிகளை மறுக்கும் TNTJ - வினர் மீதான மார்க்க தீர்ப்பு என்ன?
அஜ்வா பேரிச்சம்பழம்,சூனியம் மற்றும் கண்ணேறு குறித்தான ஆதாரப்பூர்வ ஹதீஸ்களை பற்றி TNTJ வினர் கூறும் தவறான விளக்கத்திற்கு சரியான விளக்கம் என்ன?
வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தவணை திட்டத்தில்
வாங்கலாமா?
உடல் உறுப்பு தானம் செய்யலாமா ?
மேலும் இது போன்ற மார்க்கம் தொடர்பான கேள்விகளுக்கு சரியான விளக்கத்தை பெற நிகழ்ச்சிக்கு அன்புடன் அழைக்கிறோம்.
நாள் - 15-01-2024 திங்கள் கிழமை
மாலை 4.30 முதல்
இடம்- தங்க மஹால் திருமண மண்டபம் கோபாலப்பட்டிணம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.