எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாரின் குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களில் முதல் இடம் பிடித்தவருக்கு ரூ.15 ஆயிரமும், 2-வது மதிப்பெண் பெற்றவருக்கு ரூ.11 ஆயிரமும், 3-வது மதிப்பெண் பெற்றவருக்கு ரூ.7 ஆயிரமும், மற்றவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண்களில் முதல் இடம் பிடித்தவருக்கு ரூ.13 ஆயிரமும், 2-வது மதிப்பெண் பெற்றவருக்கு ரூ.9 ஆயிரமும், 3-வது மதிப்பெண் பெற்றவருக்கு ரூ.5 ஆயிரமும், மற்றவர்களுக்கு ரூ.4 ஆயிரமும் என மொத்தம் 19 நபர்களுக்கு 2022-23-ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகையாக ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே வழங்கினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.