மீண்டும் பள்ளிக்குப் போகலாம்... கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 26-01-2024 வெள்ளிக்கிழமை 2021 வரை படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கோபாலப்பட்டினத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2021 வரை படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றாக கூடும் நிகழ்ச்சி 26-01-2024 வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது
நாள்: 26-01-2024 வெள்ளிக்கிழமை
நேரம் : காலை 09.30 மணியளவில்
பள்ளி வளாகம், அரசு மேல்நிலைப்பள்ளி, கோபாலப்பட்டினம் - மீமிசல் புதுக்கோட்டை மாவட்டம்
பள்ளிக்கூடங்கள் என்பவை வெறும் கட்டடமல்ல; நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்கவே முடியாத பசுமையான நினைவுகளைச் சுமந்து நிற்பவை நாம் படித்த பள்ளிக்கூடங்களே.
நம் வாழ்வின் மறக்கவே முடியாத அறிவுக்கோவில்களாக விளங்கும் பள்ளிக்கூடங்களுக்கு நாம் மீண்டும் போகலாம்...
நம் நினைவுகளைப் பகிர்ந்துகொள்வோம். நம் பள்ளிக்கான தேவைகளில் நம்மால் இயன்றதைச் செய்யலாம்.
2021 வரை படித்த மாணவர்காக நடைபெற உள்ளது. இதில் விருப்பம் உள்ள முன்னாள் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.இது பள்ளியின் முன்னேற்றம் மற்றும் தற்போது பயிலும் மாணவர்களுக்கு கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு நிகழ்வுவாக இருக்கும் வகையில் அமையும்
தொடர்புக்கு
தலைமை ஆசிரியர் 9385228814
சாகுல் ஹமீது 98656 59771
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.