முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் வரும் ஜன. 23ஆம் தேதி கபடி, கால்பந்து மற்றும் கையுந்துப் பந்து போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா கூறியது:
வரும் ஜன. 23 காலை 8 மணி முதல் ஆண்- பெண் இருபாலருக்குமான கபடி, கால்பந்து மற்றும் கையுந்துப் பந்து போட்டிகள் நடைபெறவுள்ளன. 17 முதல் 25 வயது வரையுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம். கபடி போட்டிக்கு முதல் பரிசாக ரூ.20 ஆயிரம், 2ஆம் பரிசாக ரூ.10 ஆயிரம், 3ஆம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
கால்பந்து போட்டிக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2ஆம் பரிசாக ரூ.20 ஆயிரம், 3ஆம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். கையுந்துப் பந்து போட்டிகளுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், 2ஆம் பரிசாக ரூ.10 ஆயிரம், 3ஆம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
கலந்து கொள்ள விரும்புவோா் தங்களது அணிகளின் பெயா்களை வரும் ஜன. 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டரங்கத்தில் பதிய வேண்டும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.