புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் திருமதி மஞ்சுளா அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு எழுதுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வினைமணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் செழியன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது..
மணமேல்குடி வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி இந்திராணி
வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில்
புதிய பாரத தன்னார்வலர்களிடம்
எழுத படிக்க தெரியாத கற்போருக்கு தினமும் பயிற்சி கொடுக்கப்பட வேண்டும் என்றும், கற்போர் தங்களுடைய பெயர் தங்களுடைய ஊர் பெயர் எழுதப் படிக்க கையெழுத்து போடுவதற்கு பயிற்சி தினமும் வழங்க வேண்டும் என்றும் , கற்போர் வருகையினை தினமும் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் மற்றும் வாழ்வியல் திறன்களையும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மணமேல்குடி ஒன்றியத்தில் 30 புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையங்கள் உள்ளது.
மையங்களுக்கு தேவையான ,ஸ்லேட் நோட்டு, வருகை பதிவேடு, குச்சி, ரப்பர் ஷார்பினர் மற்றும் பேனா போன்றவை 30 மையங்களுக்கும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர் முத்துராமன் அங்கையற்கண்ணி இயன் முறை மருத்துவர் செல்வக்குமார் கணக்காளர் கலைச்செல்வன் மற்றும் 30 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.