கிழக்கு கடற்கரை ரயில் திட்டம், ஆவடி - ஸ்ரீபெரும்புத்தூா் - கூடுவாஞ்சேரி ரயில் திட்டத்துக்கு 2024-25 பட்ஜெட்டில் தலா ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாக கடலூா் வரையிலான 179.28 கி.மீ. தொலைவுக்கு கிழக்கு கடற்கரையோரம் புதிய ரயில் வழித்தடம் அமைக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.
மேலும், சென்னை புகா் ரயில் வழித்தடங்களான சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மற்றும் சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தை இணைக்கும் வகையில் ஆவடி - ஸ்ரீபெரும்புதூா் - கூடுவாஞ்சேரி இடையே புதிய ரயில் வழித்தடம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்துவது, திட்ட செயலாக்கத்துக்கு தலா ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.