பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ரூ. 1 லட்சம் மதிப்புள்ள வென்டிலேட்டா் கருவியை தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் புதன்கிழமை வழங்கினா்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிராம்பட்டினம் தனியாா் குழந்தைகள் நல மருத்துவா் ஹாஜாமைதீன் என்பவரின் பேரக் குழந்தை மூச்சுத் திணறல் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் சோ்க்கப்பட்டது. அங்கிருந்த மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் முயற்சியில் குழந்தை காப்பாற்றப்பட்டது .
இந்நிலையில் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள்பயன்பெறும் வகையில், குழந்தைகள் மருத்துவா் ஹாஜா மைதீன் மற்றும் அய்யாசாமி குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவா் ராம்பிரகாஷ் ஆகியோா் இணைந்து சுமாா் ரூ. 1 லட்சம் மதிப்பிலான வென்டிலேட்டா் கம்பரசா் கருவியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் அன்பழகனிடம் புதன்கிழமை வழங்கினா்.
அப்போது, அரசு மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் உடனிருந்தனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.