ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் சத்திரம்பட்டி கிராமத்தில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் அங்காடி கட்டி டம் கட்ட எம்எல்ஏ ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
புதுக் கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஆவுடையார் கோவில் தாலுகா கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மீமிசல் சத்திரம்பட்டினம் கிராம மக்களின் குடும்ப அட்டைகளுக்கு அரிசி, ஜீனி பொருள் கள் வழங்கும் அங்காடி வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
இதையடுத்து அங் காடி கட்டிடம் புதிதாக அமைக்க வேண்டும் அப்பகுதி பொது மக்கள் அறந்தாங்கி எம் எல்ஏ ராமச்சந்திரனிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து பொது மக்களின் கோரிக்கையை ஏற்ற அறந்தாங்கி எம்எல்ஏ நேற்று சத்திரம்பட்டி கிரா மத்தில் 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங் காடி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினார்.
அதன் பின்னர் அதே பகுதியில் சுமார் 50 வரு டங்களுக்கு முன் கட் டப்பட்ட கட்டிடத்தில் கால்நடை மருத்துவமனை செயல் பட்டுவருகிறது. இதன் அருகே கால்நடை மருத்துவமணை செயல்பட புதிய கட்டிடம் பயன்பாட் டிற்கு கொண்டுவராமல் உள்ளது. அதை அறந்தாங்கி எம்எல்ஏ ஆய்வு செய்து விரைவில் புதிதாக கட்டப் பட்டு உள்ள கட்டிடத்தை திறந்து அதில் கால்நடை மருத்துவமணை இயங்க நடவடிக்கை எடுக்கப்ப டும் என கூறினார்.
நிகழ்ச்சியில் ஆவுடை யார்கோவில் வட்டார காங்கிரஸ் தலைவர் கூடலூர் முத்து,ஒன்றிய குழு உறுப்பினர் அய்யா ரமேஷ். ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.