புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் அம்ரித் திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் உள்பட வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரெயில் நிலையத்திற்குள் நுழையும் பகுதியில் நுழைவுவாயில் வளைவு அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ரெயில் நிலையத்தின் முன்பகுதியில் குழிகள் தோண்டப்பட்டுள்ளது.
இதன்படி நுழைவு வாயில் வளைவு அமைத்தால் அதன் வழியாக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படும் எனவும், அதனால் வாகனங்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் நுழைவுவாயிலை அகலமாக அமைக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News Source : Dailythanthi
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.