புதுக்கோட்டை ரயில் நிலையம் உட்பட அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலைய புனரமைப்புக்காக நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள 554 ரயில் நிலையங்களுக்கு 26/02/24 காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார்




புதுக்கோட்டை ரயில் நிலையம் உட்பட அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலைய புனரமைப்புக்காக நாடு முழுவதும்  தேர்வு செய்யப்பட்டுள்ள  554 ரயில் நிலையங்களுக்கு வரும் 26/02/24 அன்று காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார் மாண்பு மிகு  இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள்!

விழா நடைபெறும் இடம்: புதுகை ரயில் நிலையம் 
நாள் : 26/02/24
நேரம் : காலை 10:45 am*

புதுக்கோட்டை இரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்ட வளர்ச்சி பணிகளுக்கு  ₹14.48 கோடி ஒதுக்கீடு!

நாளை  திங்கள் 26.02.24 காலை 10.45 மணிக்கு அம்ரித்பாரத் ரயில்நிலைய மேம்பாட்டுத் திட்டப்பணிகளை மாண்புமிகு பாரதப் இந்திய திரு. நரேந்திர மோடி அவர்கள் புதுக்கோட்டை இரயில் நிலையத்தில் காணொளி காட்சி  வாயிலாக துவக்கிவைக்கிறார்.

குறிப்பு: முன்பு புதுக்கோட்டை-க்கு ₹6.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது தற்போது கூடுதலாக ₹7.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News Credit : Pudukottai Rail Users

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments