புதுக்கோட்டை ரயில் நிலையம் உட்பட அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலைய புனரமைப்புக்காக நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள 554 ரயில் நிலையங்களுக்கு வரும் 26/02/24 அன்று காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார் மாண்பு மிகு இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள்!
விழா நடைபெறும் இடம்: புதுகை ரயில் நிலையம்
நாள் : 26/02/24
நேரம் : காலை 10:45 am*
புதுக்கோட்டை இரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்ட வளர்ச்சி பணிகளுக்கு ₹14.48 கோடி ஒதுக்கீடு!
நாளை திங்கள் 26.02.24 காலை 10.45 மணிக்கு அம்ரித்பாரத் ரயில்நிலைய மேம்பாட்டுத் திட்டப்பணிகளை மாண்புமிகு பாரதப் இந்திய திரு. நரேந்திர மோடி அவர்கள் புதுக்கோட்டை இரயில் நிலையத்தில் காணொளி காட்சி வாயிலாக துவக்கிவைக்கிறார்.
குறிப்பு: முன்பு புதுக்கோட்டை-க்கு ₹6.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது தற்போது கூடுதலாக ₹7.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News Credit : Pudukottai Rail Users
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.