புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் தாலுக்கா மீமிசல் அருகில் உள்ள ஏம்பக்கோட்டை கிராமத்தில் மதரஸா ரஹுமா பரக்கத் மக்தப் & மகளிர் அரபிக்கல்லூரியில் கடந்த 24, ந்தேதி சனிக்கிழமை நான்காம் ஆண்டு விழாவும் 25 ம் தேதி ஞாயிறு அன்று பட்டமளிப்பு விழாவும் நடைபெற்றது
பட்டமளிப்பு விழா ஞாயிறு அன்று 10. மணிக்கு துவங்கியது ஏம்பக்கோட்டை ஜமாஅத் தலைவர் தலைமையில் ஏம்பக்கோட்டை மஸ்ஜிதே இலாஹி வீடியோ இமாம் மௌலவி ஜகுபர் சாதிக் குதூஸி கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்...
கல்லூரியின் முதல்வர் மௌலவி ,பாஜில் ,காரி ,அல்ஹாஜ் J. முகமது மைதீன் தாவூதி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும்
வரவேற்புரையும் நிகழ்த்தினார்...
பள்ளியின் இமாம் மௌலவி ரபீக் ரியாஜி அவர்கள் துவக்கவுரை நிகழ்த்த
பல்வேறு வட்டார உலமாக்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் இறுதியாக மதுரை இஹ்ஸானுல் உம்யான் பார்வையற்றோர் மதரஸா முதல்வர்
மௌலவி S.முஹம்மது ஷகீல் தாவூதி அவர்கள் சிறப்பு பேருரை நிகழ்த்தி பட்டம் பெறும் மாணவிகளுக்கு ஸனதுகள் வழங்கினார்கள்...
இறுதியாக கல்லூரி முதல்வர் மௌலவி J முகமது மைதீன் தாவூதி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தி புதுக்கோட்டை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி.கா மீரான் கனி இம்தாதி அவர்கள் துஆ செய்து நிறைவு செய்தார்கள் இந்நிகழ்வில் 700 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டார்கள்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.