அதிரை ஈசிஆர் சாலையில் தொடர்ந்து சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன நேற்று சாலை விபத்தில் சிக்கி முதியவர் உயிரிழந்தார். அதேபோல் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயம் அடைந்த நபர் சனிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்த நிலையில் இன்று மாலை அதிரை கிழக்கு கடற்கரை சாலை பிலால் நகர் பாரத் பெட்ரோல் பங்க் அருகே பைக்குகள் மோதி அருகில் உள்ள வாய்க்காலில் ஒருவர் விழுந்தார்.
உடனே அங்கிருந்த நபர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அதிரை கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்டு வரும் சாலை விபத்துகள் வாகன ஓட்டிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளன.
News Source : Adirai Pirai
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.